Wednesday, July 4, 2012

விடை கூறவும் (விடுகதை

இந்த விடுகதை நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம்.ஆனால் முன்பே பதிந்துள்ளதா என்று தெரியவில்லை.



ஒரு குளத்தில் சில மலர்கள் மலர்ந்திருந்தன, சில வண்டுகள் பறந்து வந்தன. அவை மலர்களில் ஒவ்வொன்றாக அமர்ந்ததில் ஒரு வண்டு தனித்து நின்றது.

அவை மீண்டும் பறந்து இரண்டு இரண்டாக அமர்ந்ததில் ஒரு மலர் தனித்து நின்றது.

அப்படியானால் குளத்தில் இருந்த மலர்கள் எத்தனை, பறந்து வந்த வண்டுகள் எத்தனை.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo