Tuesday, December 21, 2010

கணபதியே கஜதன

கணபதியே கஜதன கன்னிமூல கணநாத
சபரிமலை லம்போதர வழித்துணைய வரணுமப்பா

அலுதானதியிலடி  எழுபிறவி  பாவம் போக்கி
கரிமளையம் ஏற்றம் ஏறி சரணவிளிபாடிபடி
கரிமளையும் கல்லிடும் குன்றும் சரம்குதியலும் காண
மலையேறி போகும்பாதை அதாலே துணையாய் வரணும் அய்யா

வாவருக்கு சரணம் போட்டு மஞ்சம்மா   ஆசைகேட்டு
பம்பாவில் விழிக்கும் விட்டு நீலிமலை ஏறிகிட்டு
பதினெட்டு படியை தொட்டு கலகலன்னு கண்ணீர் விட்டு
மணிகண்ட சாமிய கானபோகனுமே துணை யாகனும் அய்யா

சாமியப்பா
சரணமப்பா
வந்தோமப்பா
வரோமப்பா
எத்திவிடப்பா 
துக்கிவிடப்பா
பகவானே
பகவதியே
தேவனே
தேவியே
எங்குருநாத
ஏழைபங்காள
பந்தளராஜா
பம்பாவச
வில்லாளி வீரா
வீரமநிகண்டா 
சாமியே
அய்யாப்போ

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo