Tuesday, December 21, 2010

ஒன்னமலை

சரணம் அய்யப்ப  சாமி சரணம் அய்யப்ப

ஒன்னமலை ஏறிடும் கன்னிசாமி மார்களே
நிங்கலேல்லாம் சபரியில் மணிகண்டன் அவன்ருபமே
போய்சொள்ளகுடாது பளிஎன்ன குடாது

சபரிமளைஎரபோகும் கண்ணிசாமியே
நீ சத்தியத்தின் பாதையை தவறவிடாதே

நாற்பதுநாள் நோம்பிலே ரெண்டுவேளை குளிக்குனும்
கருப்பு நீல ஆடையோடு மேலதுண்டு இருக்குனும்
மார்கழிமாதத்தில் கடும்குளிருவீசிடும்

இருந்தாலும் வெறும் தரையில் மேலே படுக்குனும்
உன்கனவில் கூட ஐயப்பனின் பூஜை நடக்கணும்

 அய்யா கண்ணிசாமியே நீ கவனமாக இருக்குனும்
மயக்கும் மது மாதினை நீ அடியோடு மறக்கணும்
சோதனையாகவே தடை பலசுல்ந்திடும்

விரதத்திலே கொஞ்சம் குடதவரகுடாது
 நீ தவரிவீட்டல்  புன்நீயமும் கணக்கில் வரத்து

இருமுடியை கட்டனும் பெற்றவரை வணங்கனும்
குருசாமி துணியில சபரிநோக்கி நடக்கணும்
சரணம் ஒன்றுதான் மனதில் இருக்கணும்

இருமுடியை நீயாக இறக்க குடாது
நம்ம குருசாமி அவர வீட்டு பிரிய குடாது

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo