சுழிபோட்டு
சுழிபோட்டு செயலேதுவும் தொடங்கு பிள்ளையார்
சுழிபோட்டு செயலேதுவும் தொடங்கு
அதன் துனையலே சுகம் குடும் தொடர்ந்து
அழியாத பெரும் செல்வம் அவனே - தில்லை
ஆனந்த குட்டத்தின் மகனே
வழியின்றி வேலன் அவன் திகைத்தான்
குறவள்ளி அவள் கைபிடிக்க துடித்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறு கணத்தினிலே மகில்சியிலே திகைத்தான்
கேட்டதெல்லாம் கொடுத்துவரும் பிள்ளை
அவன தீர்த்தி செல்ல வார்த்தைகளேயில்லை இல்லை
ஆட்டம் மென்ன பாட்டம் மென்ன அனைத்தும்
அவன் நாட்டம் இன்றி எவ்வாறு நடக்கும்
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் -வரும்
துன்பம்யவும் முன்னின்று தடுக்கும்
அன்ஜெயின் ஒருபதம் எடுக்கும் -அவன்
அசைந்துவர அருள் மணிகள் ஒலிக்கும்
0 comments:
Post a Comment