Monday, November 29, 2010

முனுகன்னு தேங்க

முனுகன்னு தேங்க  அதில் நேய்யநிரைப்பி வச்சி

அனந்த அஞ்சுமலை ஏறி  அய்யன் பதம் பணிந்திடனும்

ஏற்றிடு ஏற்றிடு எங்களைமேலே
  நம்பிகைவச்சொம் உன் அருள்மேலே 
வேண்டிட வேண்டிட வந்தருள்வாயே மோகனசுந்தரனே

தாங்கும் இருமிடிதான் அது அய்யன் திருவடிதான்
விதிபாராம் குறைச்சிடும்தான்  நம்ம பாவம் மறஞ்சிடும்தான்

சொல்லுங்க சொல்லுங்க அய்யனின் நாமம்
சொல்லிட சொல்லிட வந்திடும் யோகம்
கல்லென்ன முல்லென்ன காடென்ன மேடென்ன  அய்யன் இருக்கையிலே

கரிமலை ஏறி நாமயிரங்கிடும் பொது நம்ம
ஆரிகரந்தானே வந்து கைகொடுப்பானே

அய்யனின் சக்தியை வந்திங்க பாரு
சொன்னது சொன்னது சத்தியம் பாரு

நாளென்ன பொழுதென்ன வினைஎன்ன
 செய்யும் அய்யன் இருக்கையிலே

துயபதினெட்டு படியில் பாதம் படும்போது
வரும் துன்பம் நொடியினிலே நம்மை   விட்டுப்பரக்குதையா

கற்பூர ஆரத்திகாட்சியை பாரு சத்திய  
மூர்த்தியின் கீர்த்தியை பாரு

கந்த மலைமேலே நம்ம சாந்தமகராச அனந்த
வானவெளியிலே ஒரு ஜோதியாய் வந்தனே

ஆயிரம் ஆயிரன் சூரியன் இங்கே 
பாருங் பாருங்க ஐயனை அங்கே

பாத்திட்ட பாத்திட்ட  கண்களும் கோடி தந்திடு என்னய்யனே

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo