sbhari yatirai
சாமி போன்னய்யாப்ப சரணம் போன்னய்யப்பா
சாமியில்லாத ஒரு சரணம் இல்லை அய்யாப்பா
போன்னபலதொடே அச்சங்கோவில் அரசே
திருக்கோவில் தெருகின்றதே
கண்ணில் அனந்த பம்பா சொட்டு சொட்டு நீராய்
தரை இறங்கி உனைதேடுதே
கண்ணிமுல கனபதிவந்தார் மலைஎரிவர வரமும்தந்தார்
வாவரைய்யா வழிகாட்டினார் புதகனம் யாவும் துனையாகினார்
போன்னுபடிஎரி சன்னதிக்குவருவோம் இன்னும் கொஞ்ச நேரத்திலே
நெய்யிரக்கி உனக்கு அபயொசெகம் செய்வோம் காட்டு அம்பல குட்டுகுள்ளே
அய்யா மணிகண்டா குருநாத எங்கள் மனுது உனைகான ஏங்கிடுதே
கண்ணிமுல கனபதிவந்தார் மலைஎரிவர வரமும்தந்தார்
வாவரைய்யா வழிகாட்டினார் புதகனம் யாவும் துனையாகினார்
அய்யா அய்யாப்பா எங்கள் மெய்யியும் நெய்யும் நியாப்பா
அதல கிதழசுதல ரசதள மகதல பதலாதி சப்தயோகமும்
ஏலடுக்குமாளிகையாக்கி சபரிமளையாம் ராஜமண்டலத்தில் அவ்பாசனம் இட்டு
சின்முத்திரை காட்டி வீரவிழிகளும் விலைமதிப்பில்லா புன்னகையும் கொண்டு
நெய் அபிஷேகம் மேனியில் வழிய மாயத்திரை அகற்றி நானா நிலை தந்தருள
யோகநிலை கொண்ட பகவானே அய்யாப்பா
அபயம் அருளும் உன் வளகரத்தில் பிரிந்திருக்கும் முன்ருவிரல்களும்
அந்த மும்முர்த்திகளும் நானே என்குதோ
ஆனந்த மயமான உன் புன்னகை அய்யன் நானிருக்க என் வேதனை என்குதோ
பதியாமல் பதியும் பாதங்களுடன் உன் அமர்ந்த கோலம்
உடனே எளுந்துவருவேன் என்குதோ
அய்யா அய்யாப்பா உன்னை கண்ணார கண்டதும்
கடந்துவந்த கரடுமுரடான பாதையி பிரம்மாண்டம் மறந்தாதே
மீண்டும்மீண்டு உன் மலைஎரிவரும் வரம் கோட்டு
உள்ளம் உருகி கேஞ்சிதே செய்த பாவத்தை எண்ணி
என்மனம் ஒடுங்கி கதறுதே என்சன் உடம்பு பிடியாய் ஒளிந்து கொல்லுதே
ஜபுலங்களும் அடங்கி சரணாகதி என்கிதே
புன்யோகாக புன்னகை சுரியகிரனமாய் தூரத்திலிருந்து தலுவுதே
என் என்னமோ கேட்க நீனைத்த என்மனம்
புரண்டு தடுதடுத்த நாவில் தடுமாறியதே
ஜிவநெல்லாம் சேர்ந்து புரண்டெழுந்து கண்களில் தத்தளிக்குதே
இருவிழி கண்ணீர் இருமுடிநேய்யாய் உருகி வடியுதே
0 comments:
Post a Comment