Wednesday, November 24, 2010

ஒன்னாம் திருப்படிக்கு

 
 
ஒன்னாம்  திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
ஜெவ்வது சந்தானம் குங்குமம தான் சுட்டினோம்
நாளும்  எங்கள் வாழ்வில் வாசம் காண செய்வாயே

2 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
நெய்விழக்கு ஏற்றினோம் நெய்யுருக்க பாடினோம்
பாடு எங்கள் வீடுவாசல் காப்பாய் நீதானே

3 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
புமலை சுட்டிநேம் துபங்கள் காட்டினோம்
நாணம்  கல்வி செல்வம்  யாவும் தருவாய் நீதானே

4 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
தேங்காய் உடச்சதும் ஆரத்தி காட்டிநேம்
வினைகள் யாயும் விலகுது இங்கே எல்லாம் உன்னாலே

5 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
புவளே அர்ச்சித்து சொன்னோமே மந்திரம்
உன்னைகாணும் ஆவல்தானே ஓடிவந்தோம்

6 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
படியை தொட்டு கும்பிட்டோம் சரணம் சொல்லி குப்பிட்டோம்
வரணும் வரணும் வரணும் நீயே  எதிரில் நீயே  ஐயப்பா

7 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
வேதங்கள்  நாளும் சொல்லியே திருபடிகள்  ஏறினோம்
எங்கள் சந்ததி வாழ வைக்கும் சாஸ்தா நீதானே  

8 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
வில்லாளி வீரனே வீரமணி கண்டனே
நாளும் நல்ல எண்ணம் தந்து காப்பாய் நீதானே

9 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
ஆதாரம் நீதானே அவதாரம் என்றோமே
காலம் நேரம் மாறும் போதும் காப்பாய் நீதானே

10 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
எந்நாளும் பாலகன் ஆனாலும் நாயகன்
பாசம்நேசம் காட்டும் தாயாய் ஆனாய் நீ தானே

11 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
எல்லாமே நீ என்று கண்டோமே நாம் இன்று
சொல்லும்  பொருளும் சுவையு எல்லாம்   நீயே ஐயப்பா

12 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
கண்நீசாமி  முன்னாலே நங்கவரோ பின்னாலே
உன்னை காண  இன்னும் கோடி எங்கள் பின்னாலே  

13 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
சண்டை ஒழிகேக்குது கோவில் மணி சேருது
அய்யன் நாமம் தேனாய் மாறி காதில் பாயுது

14 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
சந்நிதானம் வாசலில் சந்தானம் குங்குமம் மணக்குது
இருமுடிஎல்லாம் கோபுரம் போல எதிரே தெரிகிறது  

15 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
சாமிகளில் காவிதான்  அய்யன் கொடி யகுது
காமாக்ரோத மோகமேல்லாம் தானே மாயுது

16 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
அய்யன் திரு சந்நீதி  போன்னம்பலமாகுது
மின்னும் திரு ஆபரணம் தானே சாட்ச்சி  ஆகுது

17 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
ஞான வடிவாகவே அய்யன் முகம் மின்னுதே
கணக்கான கண்கள் பம்பா வெள்ளம்மானதே  

18 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா  
கற்பூர ஆரத்தி கண்முன்னே காண்கிறோம்
அய்யன் நேரில் வந்தான் இங்கே   சரணம் சொல்லுங்க

சாமியே சரணம் ஐயப்பா



0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo