Saturday, November 27, 2010

pallikattu

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு சாமி அய்யப்ப
கல்லுமுள்ளு காலுக்குமேத்தை சரணம் அய்யப்ப

குருவீரமணி சாமி பாடியபாட்டி  
அது அகலவில்லையே நெஞ்சை விட்டு

அச்சங்கோவில் அரசெசரணம்
ஆரியங்காவு ஆயாசரணம்

பந்தலனாட்டின் பாலகன் அய்யா
மங்கலருபா பம்பாவச 

சாமியே அய்யாப்போ அய்யப்போ  சாமியே

பம்பாகரையே தொட்டில் உனக்கு
பம்பாதீபம்  ராத்திரிவிலக்கு

ஹரிவாராசனம் செவியில் தாலாட்டு
குருவேநிந்துருவதனம் காட்டு

கல்லிடும் குன்றே காண்க அழகே
சின்முத்திரையே சங்கரந்தியே

அலுதானதியே மலையே மேடே
வான் புலி ஏறும் குருவே சரணம்

சந்தானம் வைத்தால் சனி அண்டாது
பந்தளம் என்றால் பயன் அண்டாது

சரணம் விழித்தால் கொலான்டாது
சபரிபக்ததை துன்பம் அண்டாது

வாவர் தோலா வில்லாளி வீரா
மோகினிருபா வீரமநிகன்ன்டா

சரம்கொத்தியாளில் சத்தியம் நீயா
நறுமனபுங்க வனமால்பவனே

கர்புரதீபம் உனக்கேயப்பா
மங்கள மேளம் உன்க்கேயப்பா

பதினெட்டு படிகளில் பூஜை உனக்கே
கதியென நின்றோம் கத்தருல்வாயே

முத்திரை தேங்காய் நிரம்புது உனக்கே
நெய்யும் மெய்யும் உச்சிஎருமே

கானகம்  வளர்ந்த ஹரின் புத்திரா 
நின் பாதம் பற்றியே கானகம் வந்தோம் 

 மேலும்  மேலும் உயர வைத்திடு
நாளையும் தொலையும் சாதகமாக்கு

வெல்லும் தமிழை என்வசமாக்கு
சொல்லும் சொல்லை சாத்தியமாக்கு

கார்த்திகை விரதம் கவசமகுமே
நாம் தோலும் தெய்வம் சபரினாதனே

பத்து பன்னிரெண்டு தென்னங்கன்னு தோப்பே
சுத்தி சுத்தி உன்சன்னதிவருவேன்

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo