kattum katti
சந்நிதியில் கட்டும் கட்டி -வந்தோமப்பா அய்யாப்பா
சபரிமல காடு தேடி - வரோமப்பா அய்யாப்பா
கட்டுமுடி ரெண்டு கட்டி -வந்தோமப்பா அய்யாப்பா
கந்தமல ஜோதிகான - வரோமப்பா அய்யாப்பா
சபரிமலை பயனதான்ப்பா சாமி வழித்துணையா வந்து சேரப்ப
குருசாகி காலதொட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
குடி ஒரு சரணம்மிட்டு- வரோமப்பா அய்யாப்பா
புளிஎரும் உன்னநினைச்சு -வந்தோமப்பா அய்யாப்பா
புல்லரிக்க சரணம்மிட்டு - வரோமப்பா அய்யாப்பா
காந்தமல ஜோதியாணவ என்க்காவளாக வந்து சேரப்பா
கார்த்திகையில் மாலையிட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
கனிவாக விரதம் வெச்சி - வரோமப்பா அய்யாப்பா
மணிமணியாய் மாலையிட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
மார்கழியில் புசவச்சி - வரோமப்பா அய்யாப்பா
குருசாமி சொன்னபடி -வந்தோமப்பா அய்யாப்பா
குடிநேள்ள விரதம் வெச்சி - வரோமப்பா அய்யாப்பா
கர்ப்ப சாமி உன்ன நினைச்சி -வந்தோமப்பா அய்யாப்பா
கால மாலை புசைவச்சி - வரோமப்பா அய்யாப்பா
கருப்பு பச்சை ஆடை கட்டி -வந்தோமப்பா அய்யாப்பா
மனுசுக்கு ஒரு லாடம் கட்டி- வரோமப்பா அய்யாப்பா
துளசியில மாலைகட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
சரணகோஷம் பாட்டுகட்டி - வரோமப்பா அய்யாப்பா
நிலவண்ண ஆடை கட்டி -வந்தோமப்பா அய்யாப்பா
நித்தம் உன்ன மனதில் கட்டி - வரோமப்பா அய்யாப்பா
நெய் போட்டு விளக்கேத்தி -வந்தோமப்பா அய்யாப்பா
நேரம் ஒரு பாட்டுகட்டி - வரோமப்பா அய்யாப்பா
உத்தருவு வந்ததேன்னு -வந்தோமப்பா அய்யாப்பா
ஊருக் கெல்லாம் ஓலையிட்டு - வரோமப்பா அய்யாப்பா
உச்சிமல போறதேன்னு -வந்தோமப்பா அய்யாப்பா
உறவுக்கெல்லாம் ஓலையிட்டு - வரோமப்பா அய்யாப்பா
முத்ததொரு முடியும் கட்ட -வந்தோமப்பா அய்யாப்பா
முத்திரையில் நெய் பிடிச்சி - வரோமப்பா அய்யாப்பா
முன்னும் ஒருகட்டும் கட்ட -வந்தோமப்பா அய்யாப்பா
பின்னும் ஒரு கட்டும் கட்ட - வரோமப்பா அய்யாப்பா
வீட்டையெல்லாம் தம் மறந்து -வந்தோமப்பா அய்யாப்பா
காட்டைமட்டும் மனதில் வைத்து - வரோமப்பா அய்யாப்பா
சொந்தம்மேல்லாம் தம்மறந்து -வந்தோமப்பா அய்யாப்பா
ஜோதி மட்டும் மனதில் வச்சி - வரோமப்பா அய்யாப்பா
வன்புலிபோல் வாகனத்தில் -வந்தோமப்பா அய்யாப்பா
பாலியாறு வழிகடந்து - வரோமப்பா அய்யாப்பா
சேரநாடு தம் புகுந்து -வந்தோமப்பா அய்யாப்பா
சேரும் இடம் தான்னினைச்சி - வரோமப்பா அய்யாப்பா
வழியில் பல ஆலையங்கள் -வந்தோமப்பா அய்யாப்பா
வணக்கம் பல சொல்லிக்கிட்டு - வரோமப்பா அய்யாப்பா
பச்சபசே தோட்டமெல்லாம் -வந்தோமப்பா அய்யாப்பா
உந்தன் முகம் பாத்துகிட்டு - வரோமப்பா அய்யாப்பா
கொட்டையத்த தான் கடந்து -வந்தோமப்பா அய்யாப்பா
கோட்டைவாசல் எருமேலி - வரோமப்பா அய்யாப்பா
எருமேலி சீமையில -வந்தோமப்பா அய்யாப்பா
எரனங்க்கிசும்மா பேட்ட துள்ள - வரோமப்பா அய்யாப்பா
வாவருக்கு சலாம் போட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
வண்ணங்கள புசிகுட்டு - வரோமப்பா அய்யாப்பா
சரக்கொலு ஏந்திக்கிட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
சாயங்கள புசிகிட்டு - வரோமப்பா அய்யாப்பா
பச்சையிலையை கட்டிக்கிட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
மேளதாளம் குத்திகிட்டு - வரோமப்பா அய்யாப்பா
திந்தகத்தோம் ஆடிகிட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
சாஸ்தா உன்னை வணங்க்கிபுட்டு - வரோமப்பா அய்யாப்பா
பெருவழித திறந்திருக்கே -வந்தோமப்பா அய்யாப்பா
குருசாமி முன்னடக்க - வரோமப்பா அய்யாப்பா
நந்தவனம் தான்வனங்கி -வந்தோமப்பா அய்யாப்பா
கொடினடைய தான் நடந்து - வரோமப்பா அய்யாப்பா
பேருரு தொடுமேல -வந்தோமப்பா அய்யாப்பா
போரிபோட்டு புசைபன்னி - வரோமப்பா அய்யாப்பா
கோட்டை படி அதைநெருங்கி -வந்தோமப்பா அய்யாப்பா
இளைஎடுத்து புசபன்னி - வரோமப்பா அய்யாப்பா
சிவபெருமான் வந்தயிடம் -வந்தோமப்பா அய்யாப்பா
சிர்மிகுந்த கானகத்தில் - வரோமப்பா அய்யாப்பா
காளைகட்டி காய்யுடைச்சி -வந்தோமப்பா அய்யாப்பா
அடுத்த அடி அலுகந்தி - வரோமப்பா அய்யாப்பா
அழுகை நதி தான்இறங்கி -வந்தோமப்பா அய்யாப்பா
ஆருதல குளிச்சிபுட்டு - வரோமப்பா அய்யாப்பா
அடியில் ஒரு கல்லெடுத்து -வந்தோமப்பா அய்யாப்பா
ஆழிபுசை பண்ணிபுட்டு - வரோமப்பா அய்யாப்பா
அசராம சரணம் சொல்லி -வந்தோமப்பா அய்யாப்பா
அழுதமேடு அதில் ஏறி - வரோமப்பா அய்யாப்பா
கல்லெடுத்து குன்றில் இட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
கனிவாக சரணம் சொல்லி - வரோமப்பா அய்யாப்பா
பிஞ்சி பாறை கோட்டையில -வந்தோமப்பா அய்யாப்பா
இருந்து ஒரு புசைபன்னி - வரோமப்பா அய்யாப்பா
உடும்பாற உச்சியிலே -வந்தோமப்பா அய்யாப்பா
உக்காந்து புசப்பன்னி - வரோமப்பா அய்யாப்பா
முச்சா உன் முச்செடுத்து -வந்தோமப்பா அய்யாப்பா
முக்குழியும் தான்கடந்து - வரோமப்பா அய்யாப்பா
பேச்சா உன் பேச்செடுத்து -வந்தோமப்பா அய்யாப்பா
பெரியமல கரிமளையும் - வரோமப்பா அய்யாப்பா
கடினமப்ப கரிமளையும் -வந்தோமப்பா அய்யாப்பா
கால் கடுக்க உச்சி ஏறி - வரோமப்பா அய்யாப்பா
கிடுகிடுவென இறக்கமப்ப -வந்தோமப்பா அய்யாப்பா
குடுகுடுவென கிழிறங்கி - வரோமப்பா அய்யாப்பா
சிரியான வட்டதில -வந்தோமப்பா அய்யாப்பா
சில்சிலுனு காத்துவாங்கி - வரோமப்பா அய்யாப்பா
கலைப்புதிர ஓய்வெடுத்து -வந்தோமப்பா அய்யாப்பா
கட்டேடுத்து சரணம் சொல்லி - வரோமப்பா அய்யாப்பா
பெரியவன்முன் பெயர் சொல்லி -வந்தோமப்பா அய்யாப்பா
பெரியான வட்டதில - வரோமப்பா அய்யாப்பா
சலசலன்னு பம்பையாறு -வந்தோமப்பா அய்யாப்பா
பெருவழிக்கு நன்றி சொல்லி - வரோமப்பா அய்யாப்பா
பம்பையில தலமுலிகி -வந்தோமப்பா அய்யாப்பா
பாவங்கள ஆதில் கழுவி - வரோமப்பா அய்யாப்பா
அன்னதான படையில்யிட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
அழகழகா தீ பம்மிட்டு - வரோமப்பா அய்யாப்பா
கண்ணிமுலன் சன்னதியில் -வந்தோமப்பா அய்யாப்பா
கணபதியை கைதொழுது - வரோமப்பா அய்யாப்பா
அன்னாந்த நீலிமல -வந்தோமப்பா அய்யாப்பா
அய்யா உன் கைபிடிச்சி - வரோமப்பா அய்யாப்பா
நீலிமல ஏற்றம் ஏறி -வந்தோமப்பா அய்யாப்பா
அப்பாச்சி மேடு தொட்டு - வரோமப்பா அய்யாப்பா
சபரிபிடம் கயுடைச்சி -வந்தோமப்பா அய்யாப்பா
சரம் கொத்தி அம்புவிட்டு - வரோமப்பா அய்யாப்பா
சந்நிதிக்கு ஓட்டமாக -வந்தோமப்பா அய்யாப்பா
அம்பலத்தின் வாசலிலே - வரோமப்பா அய்யாப்பா
பக்கம் ஒரு காய்யுடைச்சி -வந்தோமப்பா அய்யாப்பா
பதினெட்டு படியேறி - வரோமப்பா அய்யாப்பா
பதினெட்டு படியேறி -வந்தோமப்பா அய்யாப்பா
சாஸ்த உன் முகம்கான - வரோமப்பா அய்யாப்பா
ஐயான் நடைவாசல் - திருக்குத்ப்பா அய்யாப்பா
மெய்யாறும் திருமேனி -தெரியுதப்பா அய்யாப்பா
அய்யா உன் அழகு முகம் - தெரியுதப்பா அய்யாப்பா
ஆனந்த கண்ணீராய் -வழியுதப்பா அய்யாப்பா
அழகுமுகம் கண்டோம் அய்யாப்பா நாங்க ஆனந்தமே
கொண்டோம் அய்யாப்பா
பொன்னாரும் திருமேனி -சாமிசரணம் அய்யபபா
கண்ணோடுகளுக்குதப்ப -சரணம் சரணம் அய்யாப்ப
பார்க்க பார்க்க சலிக்காதே -சாமிசரணம் அய்யபபா
அய்யாஉன் திருக்காட்சி -சரணம் சரணம் அய்யாப்ப
சாமிசரணம் சரணம் அய்யாப்பா
உந்தன் திருவடியே சரணம் அய்யாப்பா
RaKa
0 comments:
Post a Comment