Wednesday, September 8, 2010

TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அபிஸ் என்பது எந்தப் பூச்சியின் விஞ்ஞான பெயர் ?
2.மத்தியத் தரைக்கடலில் முக்கோணமாக அமைந்துள்ள தீவு எது?
3.பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தவர் யார் ?
4.கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் எப்படி கொல்லப்பட்டார் ?
5.கேரள மாநிலம் எப்போது உருவாக்கப்பட்டது ?
6.ம்ராட்டிய மன்னன் சிவாஜியின் குரு யார் ?
7.டோரா என்பது எந்த மதத்தின் புனித நூல் ?
8.’கருப்புத் தண்ணீர் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும்
  நோய் எது?
9.உலகின் மிகப்பெரிய இராணுவப்படையை கொண்டுள்ள
  நாடு எது?
10.பூப்பள்ளதாக்கு என்னுமிடம் எங்குள்ளது ?
பதில்கள்:
1.தேனீ, 2.சிசிலி,3.அலெக்சாண்டர் பார்க்ஸ்,
4.விஷம் அருந்தச் செய்து கொல்லப்பட்டார்,
5.1956 -ம் ஆண்டு,6.சமர்த்த ராம்தாஸ்,7.யூதர்கள்,8.மலேரியா,9.சீனா,10.கார்வால்( உ.பி).
 
 TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பசுவின் கன்றின் மூலம் தயாரிக்கப்படும் மருந்து எது ?
2.முதல் புத்தசமய மாநாடு எங்கு நடைபெற்றது ?
3.கைகளால் தாக்கும் விலங்கு எது ?
4.பரங்கிக் கொடியின் வயது என்ன ?
5.’மை ட்ரூத்’ என்ற நூலை எழுதியவர் யார் ?
6.மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மறுபெயர் என்ன ?
7.முகமது நபி பிறந்த இடம் எது ?
8.முட்டைக்கோசின் வயது என்ன ?  
9.1996-ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?
10.தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கியவர் யார் ?
பதில்கள்:
1.பெரியம்மை தடுப்பூசி மருந்து, 2.ராஜக்ருஷம்,3.கங்காரு,
4.180 நாட்கள்,5.இந்திராகாந்தி,6.திரெளபதை,7.மெக்கா,
8.180 நாட்கள்,9.அட்லாண்டா,10.அம்பேத்கர்.
 
TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நிகற்புகம் எனப்படுவது எத்தனை ?
2.அருணகிரிநாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?
3.கம்பளிக்காக வளர்க்கப்படும் அடுகளுக்கு பெயர் என்ன ?
4.உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு
 செய்யப்படுகிறது ?
5.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்
 இருந்து இயங்குகிறது ?
6.வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
7.மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?
8.முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?
9.’செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை
  கண்டுபிடித்தவர் யார் ?
10.உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?
பதில்கள்:
1.100 கோடி, 2.திருவண்ணாமலை,3.மரினோ,
4.நார்வே அரசு,5.இந்தோனேஷியா,6.வைட்டமின் ‘பி’,
7.ஆண் குரங்கு,8.இங்கிலாந்து,9.1எர்னஸ்ட் வெர்னர்
10.சர் ஜெகதீஸ் சந்திர போஸ். 

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo